ஓர் இந்திய கிராமத்தின் கதை, ரெங்கையா முருகன், சந்தியா பதிப்பகம்

ஓர் இந்திய கிராமத்தின் கதை

Sale price  Rs. 112.00 Regular price Rs. 140.00
Skip to product information
ஓர் இந்திய கிராமத்தின் கதை, ரெங்கையா முருகன், சந்தியா பதிப்பகம்

ஓர் இந்திய கிராமத்தின் கதை

Rs. 140.00 Rs. 112.00
Save 20%

ஓர் இந்திய கிராமத்தின் கதை கேளம்பாக்கம் என்ற கிராமத்தை தனது மாதிரி கிராமமாகப் பாவித்து ஒரு புனைகதை வடிவில் ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். பிள்ளையின் உலகத்தில் உலவும் மனிதர்கள் பல்வேறு படிநிலைகளில் உள்ளவர்கள்; பல்வேறு சாதியினர்; நிறைகுறைகளுடன் வலம் வருபவர்கள். இந்தக் கிராமத்திற்கு வருகை தரும் குறத்தி, குறிச்சொல்லி, கதைசொல்லி, பாம்பாட்டி, கூத்தாடி போன்ற பல்வேறு பாத்திரங்கள் நமது அகம் புகுந்து நம்மை கடந்த கால கற்பனைகளில் திளைக்கச் செய்கிறார்கள்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ரெங்கையா முருகன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2012
பக்கங்கள்:
160

You may also like