நற்றிணை பதிப்பகம், நட்ஹாம்சன், க.நா.சுப்ரமண்யம்

நிலவளம்

Sale price  Rs. 360.00 Regular price  Rs. 450.00
Skip to product information
நற்றிணை பதிப்பகம், நட்ஹாம்சன், க.நா.சுப்ரமண்யம்

நிலவளம்

Rs. 450.00 Rs. 360.00
Save 20%

தலையில் ஒன்றுமில்லாமல் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு விதை விதைக்கிறான். தலைமுறை தத்துவமாக வந்துவிட்ட ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறான். அவனைப் பார்த்தால் ஒரு மரத்துக்குக் காலும் கையும் முளைத்த மாதிரி இருக்கிறது! உள்ளத்தில் குழந்தை போன்றவன். விதைக்கிற விதைகளைப் பயபக்தியுடன் விதைக்கிறான்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
நட்ஹாம்சன்
அட்டை:
காகித அட்டை
பக்கங்கள்:
416

You may also like