Skip to product information
நிலம் கேட்டது கடல் சொன்னது
Rs. 125.00
Rs. 100.00
Save 20%
நிலம் கேட்டது கடல் சொன்னது :
ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் அமெரிக்கப் பயணத்தில் கண்ட வால்டன் ஏரி என தனது பயணத்தில் வழி பெற்ற அனுபவங்களை தனது வசீகர எழுத்தின் மூலம் நம்மையும் அனுபவிக்கச் செய்திருக்கிறார். ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது.