நிலம் அற்ற தானியம்
Rs. 80.00
Rs. 64.00
Save 20%
இக்கவிதை தொகுப்பு சமூகத்தினை நேரடியாக பாதிக்கும் புறக்கூறுகளான அரசியல் காரணிகளையும் , அரசாங்க பிரதிநிதிகள் மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு எதிராக நடத்தும் நேரடி தாக்குதல்களையும் காணும் சாமான்யனின் எதிர்வினைகளே இக்கவிகள் . ஒவ்வொரு கவிதைகளும் மீச்சிறு கதைகளை போல தெளிவுற காட்சியாக மனக்கண்ணில் விரிகின்றன. கவிஞரின் அகப்பார்வை வாசகனுக்கு தென்பட தொடங்குதலே கவிதைகளின் பிரதான அழகு