Skip to product information
நீலநிழல்
Rs. 330.00
Rs. 264.00
Save 20%
நீலநிழல், தற்கணம் என்னும் இரண்டு சிறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு இது. குற்றம், புலனாய்வு ஆகிய தளங்களில் நிகழ்பவை இக்கதைகள். 'இக்கதைகளும் குற்றங்களை அல்ல, அவற்றிலுள்ள முடிவற்ற மர்மங்களையே ஆராய்கின்றன. அவை மானுடமர்மங்கள். பிரபஞ்சமர்மங்கள். இந்த இரு கதைகளையும் வெவ்வேறு தருணங்களில் எழுதினேன். இவற்றில் சேட் சாகிப் தற்செயலாக உருவாகி வந்த கதாபாத்திரம். எனக்கு மிக அணுக்கமான ஒன்றாகவும் அது உள்ளது.' என்று ஜெயமோகன் சொல்கிறார்