Skip to product information
நெடுங்குருதி
Rs. 530.00
Rs. 424.00
Save 20%
Nedunguruthi: குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
நெடுங்குருதி நூலைப் ப்ற்றி மேலும் தெரிந்துக்கொள்ள புத்தகத்தின் கண்ணோட்டம்
நீங்கள் விரும்பக்கூடிய நெடுங்குருதி போன்ற எஸ்.ராமகிருஷ்ணனின் பல நாவல்கள் மண்டியிடுங்கள் தந்தையே, சஞ்சாரம்