{"product_id":"nannool","title":"நன்னூல் காண்டிகையுரை (எழுத்து \u0026 சொல்லதிகாரம்)","description":"\u003cp\u003eநன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\u003c\/p\u003e","brand":"பாரி நிலையம்","offers":[{"title":"Default Title","offer_id":53795540894059,"sku":"BK2975","price":248.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nannool.jpg?v=1788446715","url":"https:\/\/anytamilbooks.com\/products\/nannool","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}