நன்னூல் காண்டிகையுரை (எழுத்து & சொல்லதிகாரம்), தவத்திரு ஆறுமுக நாவலர், பாரி நிலையம்

நன்னூல் காண்டிகையுரை (எழுத்து & சொல்லதிகாரம்)

Sale price  Rs. 248.00 Regular price Rs. 310.00
Skip to product information
நன்னூல் காண்டிகையுரை (எழுத்து & சொல்லதிகாரம்), தவத்திரு ஆறுமுக நாவலர், பாரி நிலையம்

நன்னூல் காண்டிகையுரை (எழுத்து & சொல்லதிகாரம்)

Rs. 310.00 Rs. 248.00
Save 20%

நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
தவத்திரு ஆறுமுக நாவலர்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2017

You may also like