Skip to product information
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts)
Rs. 4.00
Rs. 3.20
Save 20%
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? - 5 தொகுதிகள் பெரியார் ஈ.வெ.ராமசாமி மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் பற்றிய தொகுப்பு பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராடிய அனுபவம் வாய்ந்த தலைவர்களின் கருத்துகள் நமக்குத் தேவைப்படுகின்றன. ஏற்கனவே அம்பேத்கர் நூல்கள் அனைத்தையும் தமிழ்படுத்தி வெளியிட்டுள்ளோம்.பெரியாரும் நமக்கும் உதவிகரமாக இருப்பார்.அதனாலேயே பெரியார் எழுத்துகளை இப்போது வெளியிட்டுள்ளோம்.