Skip to product information
By
தமிழ் திசை
மொழி பிரிக்காத உணர்வு!
Rs. 150.00
Rs. 120.00
Save 20%
எளிய கவிதைகளாக வரிகளை எழுதும் பாடலாசிரியரும் வரிகளின் பொருளை வருடிக் கொடுக்கும் விதமாக இசையமைக்கும் இசையமைப்பாளரும் இணைந்து பணியாற்றும்போது, தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் பாடல்கள் பிறந்து விடுகின்றன.