{"product_id":"kuliyalaraikku-veliye-saththam-kettu-kodirukkirathu","title":"குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது","description":"\u003cp\u003eஅரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைகளுக்குள் பாம்புகளைத் தவழவிடுகின்றன. கொடுங் கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனைத் தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது. - தேவிபாரதி\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867664081259,"sku":"BK7144","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kuliyalaraikku-veliye-saththam-kettu-kodirukkirathu-10010014.png?v=1789665024","url":"https:\/\/anytamilbooks.com\/products\/kuliyalaraikku-veliye-saththam-kettu-kodirukkirathu","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}