KS

குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது

Sale price  Rs. 128.00 Regular price Rs. 160.00
Skip to product information
KS

குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது

Rs. 160.00 Rs. 128.00
Save 20%

அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைகளுக்குள் பாம்புகளைத் தவழவிடுகின்றன. கொடுங் கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனைத் தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது. - தேவிபாரதி

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
அரவிந்தன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2006
பக்கங்கள்:
136

You may also like