கவலையிலிருந்து விடுபட்டு வாழத் தொடங்குவது எப்படி?, டேல் கார்னகி, சிவ.முருகேசன் , சந்தியா பதிப்பகம்

கவலையிலிருந்து விடுபட்டு வாழத் தொடங்குவது எப்படி?

Sale price  Rs. 240.00 Regular price Rs. 300.00
Skip to product information
கவலையிலிருந்து விடுபட்டு வாழத் தொடங்குவது எப்படி?, டேல் கார்னகி, சிவ.முருகேசன் , சந்தியா பதிப்பகம்

கவலையிலிருந்து விடுபட்டு வாழத் தொடங்குவது எப்படி?

Rs. 300.00 Rs. 240.00
Save 20%

கவலைப்படுவது ஒரு மனநோய். கவலைக்குத் தந்தை பயம். அதை வளர்த்தெடுக்கும் தாய் திகில். கவலை காரியத்திற்கு உதாவது. கவலையை வெல்ல டேல் கார்னகி எழுதிய இந்நூல் தோல்வியிலும், பயத்திலும் பிரிவிலும் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உய்விக்கும் மாமருந்தாகச் செயல்பட்டு வருகிறது. ‘செய்யும் பணியில் ஓயாமல் உழைத்தால் கவலைப்படுவதற்கு நேரமிருக்காது. வேலையில் மூழ்கு; வேதனையில் மூழ்க மாட்டாய். பிறருக்காக வாழ்; நன்மையடைந்தோரிடம் நன்றியை நாடாதே. தவிர்க்கமுடியாதவற்றுடன் எதிர்த்து நிற்காதே; இணக்கம் கொள்; நிகழ்காலத்தில் நிலைத்திரு;

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
டேல் கார்னகி
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2022
பக்கங்கள்:
324

You may also like