கண்விழித்தபோது, தேவதேவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கண்விழித்தபோது

Sale price  Rs. 40.00 Regular price Rs. 50.00
Skip to product information
கண்விழித்தபோது, தேவதேவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கண்விழித்தபோது

Rs. 50.00 Rs. 40.00
Save 20%

கண்விழித்தபோது நிழலில்தான் நின்றுகொண்டிருந்தது அந்த மரம். அந்த நிழலை அதுதான் உருவாக்கியது என்பதை அறியாது அது. வெயிலின் உக்கிரம் அதனை வாட்டாதபடிக்கு வேர்கொண்டு தன் உடலெங்கும் குளிர்மைப்படுத்திக் கொண்டு பிறரையும் குளிர்மைப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த அரும்பெருஞ் செயலை அது அறியாது. அதன் குழந்தைமையும் மகிழ்வும் தாய்மையுமே மலர்களாகவும் கனிகளாகவும் வெளிப்பட்டுகொண்டிருப்பதையும் அது அறியாது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
தேவதேவன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2016
பக்கங்கள்:
76

You may also like