கானகத்தின் குரல்(நாவல்), ஜாக் லண்டன், சந்தியா பதிப்பகம்

கானகத்தின் குரல்(நாவல்)

Sale price  Rs. 88.00 Regular price Rs. 110.00
Skip to product information
கானகத்தின் குரல்(நாவல்), ஜாக் லண்டன், சந்தியா பதிப்பகம்

கானகத்தின் குரல்(நாவல்)

Rs. 110.00 Rs. 88.00
Save 20%

கானகத்தின் குரல்(நாவல்) - ஜாக் லண்டன்(தமிழில் - பெ.தூரன்) : வாழ்க்கை விசித்திரமானது; அப்படி இருந்தும் வாழ்வின் மீது ஏன் இந்த வேட்கை ? அது ஒரு விளையாட்டு, அதில் எவனொருவனும் வெற்றி பெறுவதில்லை; முதுமை நம் மீது சுமையாக வந்திறங்கும் வரை கடினமாய் உழைப்பதும், காயங்களால் வதைபடுவதுதான் வாழ்வு. வாழ்வு கடினமானது, குழந்தை தன் முதல் சுவாசத்தை வலியோடுதான் தொடங்குகிறது. வயோதிகளின் இறுதி மூச்சும் வலியோடுதான் முடிகிறது. அவனது முழு வாழ்நாளும் இடரிலும், துயரிலும் கழிகின்றன. இருப்பினும் தட்டுத்தடுமாறி, தலைசாய்ந்து விழுந்து, இறுதிவரை போராடி, அவன் மரணத்தின் திறந்த கைகளுக்குள் போய்ச் சேருகிறான். மரணம் அன்பானது, வாழ்வும், வாழ்வின் விஷயங்களும்தான் நம்மை காயப்படுத்துகின்றன. இருந்தாலும் நாம் வாழ்வை நேசிக்கிறோம்; மரணத்தை வெறுக்கிறோம். இது விசித்திரம் அல்லவா?

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஜாக் லண்டன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
மூன்றாம் பதிப்பு - 2016
பக்கங்கள்:
230

You may also like