{"product_id":"jeyabaskaran-arai-nootrandu-kavithaikal","title":"ந.ஜயபாஸ்கரன் - அரை நூற்றாண்டுக் கவிதைகள்","description":"\u003cp\u003eகவிஞர் ஜயபாஸ்கரனின் அடிப்படை வெளிப்பாட்டு முறை என்பது மிகச்சிறிய வரிகளில், எண்ணி எடுத்த சொற்களில் எவ்வளவு இறுக்கமாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு இறுக்கமாகச் சொல்லுதல். இந்த வெளிப்பாட்டு முறை வாசகருக்கு ஓர் அதீதக் கவன உன்னிப்பு நிலையை முன்கோரலாக வைக்கிறது. கவனக்குறைவான வாசகர் ஜயபாஸ்கரனின் கவிதைகளில் அற்புதக் கவித்துவத்தை இழந்துவிடுகிறார்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867652415851,"sku":"BK7020","price":384.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/jeyabaskaran-arai-nootrandu-kavithaikal-10026742.jpg?v=1789664956","url":"https:\/\/anytamilbooks.com\/products\/jeyabaskaran-arai-nootrandu-kavithaikal","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}