{"product_id":"ivanukku-appothu-manu-endru-per","title":"இவனுக்கு அப்போது மனு என்று பேர்","description":"\u003cp\u003eஇத்தொகுப்பில் உள்ள இரா. எட்வினின் கட்டுரைகள் சமூகத்தின் கவனத்துக்கு உட்படுத்த வேண்டிய விஷயக்களை எளிய மொழியில் முன்வைக்கின்றன. இவை ஆழமான விரிவான உரையாடலுக்கும் கருதாக்கத்திற்க்கும் நம்மை ஆற்றுப் படுத்துகின்றன. சமூகச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டியும் பதைபதைத்தும் எழுதும் இவரின் அகமனம் நெகிழ்ச்சியானது. அன்பின் வழியது. ஆரவாரமற்றது. அறவழி நிற்பது.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813442511211,"sku":"BK3299","price":56.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ivanukku-appothu-manu-endru-per.jpg?v=1788773005","url":"https:\/\/anytamilbooks.com\/products\/ivanukku-appothu-manu-endru-per","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}