{"product_id":"irupatham-nootrandu-varalarum-kavithaiyum","title":"இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்","description":"\u003cp\u003eவரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்க முடியாது என்பதை இந்நூலைப் படித்து முடித்த காலத்தில் எனக்குள் ஆழமாக உணர்ந்து வியந்தேன். -பேரா. க. பஞ்சாங்கம்\u003c\/p\u003e","brand":"பாரதி புத்தகாலயம்","offers":[{"title":"Default Title","offer_id":53877058273643,"sku":"BK8088","price":408.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/irupatham-nootrandu-varalarum-kavithaiyum-10022993.jpg?v=1789757400","url":"https:\/\/anytamilbooks.com\/products\/irupatham-nootrandu-varalarum-kavithaiyum","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}