{"product_id":"ipadikku-vaazhkai","title":"இப்படிக்கு வாழ்க்கை பாகம்-3","description":"\u003cp\u003e''இப்படிக்கு வாழ்க்கை\" நூலின் மூன்றாம் பாகத்தைக் கொண்டாடுவதற்கும் சிபாரிசு செய்வதற்கும் இதில் ஆசிரியர் பேசும் இரண்டு விஷயங்களே போதுமானவை மனிதன் தனித்து வாழ முடியாது. அவனுக்கு தேவைகள் அதிகம், அடுத்தவனோடு சார்ந்துதான் தனது தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும். அதற்காகத்தான் அவன் சமூகத்தை அமைத்துக் கொண்டான் என்பதாக அவர் எழுதும் இடம் எனது கொண்டாட்டத்திற்கும் சிபாரிசிற்குமான முதல் இடம், 'பசி என்பது உலகோர் அனைவருக்குமான பொதுமொழி' என்கிறார் இன்னொரு இடத்தில்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831464812907,"sku":"BK4887","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ipadikku-vaazhkai.jpg?v=1789045825","url":"https:\/\/anytamilbooks.com\/products\/ipadikku-vaazhkai","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}