{"product_id":"indiavil-saathi-nilam-matrum-nilaudamai","title":"இந்தியாவில் சாதி, நிலம் மற்றும் நிலஉடமை","description":"\u003cp\u003eஇந்திய சமூகத்தில் நிலமான்யக் கூறுகள் வெளிப்படையாக உணரப்படவில்லை. வர்ண சாதி முறையின் உபஉற்பத்தியான உயர் சாதியினர்தான் பிராந்திய\/உள்ளூர் தலைவர்களாகவும் கப்பம் கட்டும் நிலமான்ய சிற்றரசர்களாகவும் ஆனார்கள். எந்தவொரு பகுதியிலும் அடிமை சமூகத்தின் முதன்மை இடத்தில் சுரண்டும் இயல்பு பிரதானமாக இருந்தது போலவே இந்தியாவிலும் வர்ண-மையமான நிலப்பிரபுத்துவ முறையில் அடிமைமுறையும் அடிமைத்தனமும் நிலவி இருந்தன. எனவே மதத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வர்ண அடிமைகளின் எழுச்சியோ அல்லது உடமை பறிக்கப்பட்டவர்களின் புரட்சியோ, பாகுபாடு காட்டப்பட்டவர்களின் கிளர்ச்சியோ ஏற்பட முடியாமல் போனது.\u003c\/p\u003e","brand":"பாரதி புத்தகாலயம்","offers":[{"title":"Default Title","offer_id":53877034418539,"sku":"BK8062","price":40.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/indiavil-saathi-nilam-matrum-nilaudamai-10008888.jpg?v=1789757340","url":"https:\/\/anytamilbooks.com\/products\/indiavil-saathi-nilam-matrum-nilaudamai","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}