{"product_id":"indhira-gandhi-iyarkaiyodi-iyaintha-vazhvu","title":"இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு","description":"\u003cp\u003e“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சி காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிரம்பியதாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடனான எனது தோழமை மனதிற்கு அமைதி தந்தது. பாறைகள், மலைகள், அனைத்துவகை விலங்குகள் யாவற்றுடனும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான ஒருவரின் நெருக்கம் ஒருங்கிணைவான ஆளுமை உருவாகத் துணை புரிகிறது என்பதை எப்போதும் இருந்து வந்திருக்கிறேன்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867649859947,"sku":"BK6988","price":476.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/indhira-gandhi-iyarkaiyodi-iyaintha-vazhvu-10016681.jpg?v=1789664939","url":"https:\/\/anytamilbooks.com\/products\/indhira-gandhi-iyarkaiyodi-iyaintha-vazhvu","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}