KS

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

Sale price  Rs. 476.00 Regular price Rs. 595.00
Skip to product information
KS

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

Rs. 595.00 Rs. 476.00
Save 20%

“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சி காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிரம்பியதாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடனான எனது தோழமை மனதிற்கு அமைதி தந்தது. பாறைகள், மலைகள், அனைத்துவகை விலங்குகள் யாவற்றுடனும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான ஒருவரின் நெருக்கம் ஒருங்கிணைவான ஆளுமை உருவாகத் துணை புரிகிறது என்பதை எப்போதும் இருந்து வந்திருக்கிறேன்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஜெய்ராம் ரமேஷ்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2020

You may also like