{"product_id":"ezhuthu-idhazh-thogupu-1959-1963","title":"எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963)","description":"\u003cp\u003eஎழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) 1956இல் சுதேசமித்ரனில் சி.சு.செவின் ‘சிறுகதையில் தேக்கம்’ என்ற கட்டுரை வெளிவந்தது. அதற்கு அகிலன், ஆர்.வி.போன்றவர்கள் ஆற்றிய எதிர்வினையின் விளையாக விமர்சனத்திற்கென்றே சி.சு.செ தொடங்கிய சிற்றிதழ் ‘எழுத்து’ விமர்சனக் குரலாக பிரகடனப்படுத்திக் கொண்டு வந்த ‘எழுத்து’ பின்னாட்களில் புதுக்கவிதைக்கான களமாக மாறியது. கி.அ.சச்சிதானந்தம்\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813440577899,"sku":"BK3260","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ezhuthu-idhazh-thogupu-1959-1963.jpg?v=1788773005","url":"https:\/\/anytamilbooks.com\/products\/ezhuthu-idhazh-thogupu-1959-1963","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}