{"product_id":"en-parvaiyil-india-arasiyal","title":"என் பார்வையில் இந்திய அரசியல்","description":"\u003cp\u003e“உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது” என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர். “என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே! ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள். அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு. எது சரி; எது தவறு என முடிவு எடுக்கும் திறன் நிரம்பவே உண்டு’ எனப் பளிச்செனப் பதில் தந்தார் பண்டித ஜவாஹர்லால்.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813438906731,"sku":"BK3239","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/en-parvaiyil-india-arasiyal.jpg?v=1788772963","url":"https:\/\/anytamilbooks.com\/products\/en-parvaiyil-india-arasiyal","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}