Skip to product information
தேவதேவன் கவிதைள் - தொகுதி - 2
Rs. 365.00
Rs. 292.00
Save 20%
சாலை நிச்சயமாக ஒரு சாலையை அதன் நீளத்திற்காகவோ அகலத்திற்காகவோ அல்ல: செம்மையான அதன் ஓடுதளத்திற்காகவோ அதன் மருங்கெல்லாம் காணும் மரங்கள் வயல்கள் சோலைகள் மலைகள் நகரங்களுக்காகவோ அல்ல; அதன் புறப்படும் இடத்திற்காகவோ போய்ச் சேருமிடத்திற்காகவோ அல்ல: (நாம் நிற்குமிடம் தொடங்கி சொர்க்கம் வரை என்கிறார்கள்) அது எங்கும் தொடங்கி எங்கும் அடைந்துகொண்டு புன்னகைக்கிறதே அந்தப் புன்னகைக்காகவே...