சிட்டகாங் வீரர்கள்
Rs. 110.00
Rs. 88.00
Save 20%
விடுதலைக்கு முந்தைய இந்தியாவில், பிரிக்கப்படாத வங்காள மாகாணத்தில் இடம் பெற்றிருந்த சிட்டகாங் நகர ஆயுதக்கிடங்குத் தாக்குதலானது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமாகும். காந்திஜியின் சமரசப் போராட்ட முறைகளினால் ஏமாற்றத்திற்குள்ளாகியிருந்த இளைஞர்கள் மத்தியில் இது நம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. சிட்டகாங் வீரர்கள் காட்டிய துணிச்சலும் அர்ப்பணிப்பு உணர்வும் ஈடு இணையற்றது. இன்றும்கூட அது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. இந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களைப் பற்றி, அவர்களுடன் நன்கு பழகிய தோழர் கல்பனா தத் அவர்கள் எழுதிய நினைவுத் தொகுப்பே இந்நூல்.