Skip to product information
புத்தரின் பொன்மொழிகள்
Rs. 25.00
Rs. 20.00
Save 20%
வாழ்க்கையில் சோர்வுற்ற நேரங்களில், அநீதியை எதிர்க்க நினைக்கும் நேரங்களில், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த் விரும்பும் நேரங்களில், பசித்த வயிற்றுக்கு உணவு வழங்கி அறத்தை நிலைநாட்ட ஆர்வம் கொள்ளும் நேரங்களில். பஞ்சசீலங்களையும், எண்வகை மார்க்கங்களையும் கடைப்பிடிக்க முயற்சி மேற்கொள்ள விரும்பும் நேரங்களில் ச.குமார் தொகுத்தளித்துள்ள புத்தரின் பொன்மொழிகள் என்ற இந்த நூல் சஞ்சீவினியாக இருக்கும். குறிப்பாக இளையவர்களுக்கு பௌத்த தம்ம அற வாழ்வை உறுதிப்படுத்தும்.