புத்தர் போதனைகள், புத்தர், ப.ராமஸ்வாமி , சந்தியா பதிப்பகம்

புத்தர் போதனைகள்

Sale price  Rs. 112.00 Regular price Rs. 140.00
Skip to product information
புத்தர் போதனைகள், புத்தர், ப.ராமஸ்வாமி , சந்தியா பதிப்பகம்

புத்தர் போதனைகள்

Rs. 140.00 Rs. 112.00
Save 20%

துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றியே நான் போதனை செய்கிறேன். ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை; துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை; உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை; சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை. கர்ம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள் பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம். ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது; ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது; ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது? தாமரை இலை மேல் தண்ணீர் போலவும், ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
புத்தர்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
மூன்றாம் பதிப்பு - 2016
பக்கங்கள்:
144

You may also like