{"product_id":"bharathiyin-iruthikaalam","title":"பாரதியின் இறுதிக்காலம்","description":"\u003cp\u003eசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். அச்சம்பவத்தின் தாக்கத்தில் ‘கோவில் யானை’ எனும் நாடகத்தைப் பாரதி எழுதினார். பாரதி நூலெதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும் இந்நூல் பாரதியியலில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது. - ஆ. இரா. வேங்கடாசலபதி\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867646386539,"sku":"BK6894","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/barathiyin-iruthi-kalam.jpg?v=1789664889","url":"https:\/\/anytamilbooks.com\/products\/bharathiyin-iruthikaalam","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}