Skip to product information
அர்த்தநாரி
Rs. 250.00
Rs. 200.00
Save 20%
அர்த்தநாரி - பெருமாள்முருகன் மாதொருபாகனின் தொடர்ச்சியே அர்த்தநாரி. கொஞ்சமும் தொடர்பறுபடாமல் கதை நகர்கிறது. ஒரு குடும்பத்தை சுற்றியே கதை. யதார்த்தங்களால் மனதில் இடம் பிடிக்கும் எழுத்து.
