தேசாந்திரி பதிப்பகம்

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது

Sale price  Rs. 120.00 Regular price  Rs. 150.00
Skip to product information
தேசாந்திரி பதிப்பகம்

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது

Rs. 150.00 Rs. 120.00
Save 20%

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது:

கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல் வரையான இந்தச் சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. தனது புனைவெழுத்தின் வழியே எஸ்.ரா. உருவாக்கும் சித்திரங்கள் விசித்திரமானவை. காலனிய வாழ்க்கையின் துயர நினைவுகளைப் பேசும் எஸ்.ராவின் கதைகள் சிறுகதைப் பரப்பில் புதிய அலையை உருவாக்குகின்றன என்பதே நிஜம்.

எஸ்.ராமகிருஷ்ணனின் கவளம் நூல் டிசம்பர் 2024 வெளியானது. எஸ்.ராவின் புதிய ஓவியக் கட்டுரைத் தொகுப்பு ஒளியின் கைகள்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2017

You may also like