Skip to product information
ஆயர் இனவரைவியல்
Rs. 395.00
இந்த நூல் சங்க காலம் தொடங்கி சமகாலம் வரை நீளுகிறது.முதல் இயல் ‘தமிழ் இலக்கியங்களில் ஆயர்கள்’ பற்றியது.சங்க இலக்கியம் தொடங்கி கார்நாற்பது,ஐந்திணை ஐம்பது,திணைமொழி ஐம்பது,திணைமொழி ஐம்பது,திணைமாலை நூற்றைம்பது,திருக்குறள் ஊடாக,சங்க மருவிய சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி உள்ளிட்ட காப்பியங்கள்,பக்தி இலக்கியங்கள்,சிற்றிலக்கிய – பள்ளு இலக்கியங்கள் வரை ஆயர்களின் வாழ்வியலை ஓர் இலக்கிய இனவரைவியலாக ஆராய்கிறது.