{"title":"சந்தியா பதிப்பகம்","description":null,"products":[{"product_id":"va-vae-su-aiyar","title":"வ.வே.சு ஐயர்","description":"\u003cp\u003eவ.வே.சு.ஐயர் பற்றிய சின்னச்சின்ன அறிமுக நூல்களை நூலகத்தில் தேடிப் படித்தபோது பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பிரயாணக் கப்பலில் \"நீங்கள்தான் வ.வே.சு.ஐயரா?\" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மிக சாமர்த்தியமாக \"இல்லை, நான் வீர்விக்ரம் சிங்\" என்று தன்னை பஞ்சாபிக்காரராக துணிச்சலோடு அறிமுகப்படுத்திக் கொண்டு தப்பித்தவர் என்பது ஒரு தகவல். காந்தியைப்போலவே வழக்கறிஞர் பட்டம் பெற லண்டன் சென்று படித்துவிட்டு, பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற விதியின் மீது விருப்பமில்லாத காரணத்தால் பட்டம் பெறாமலேயே விட்டுவிட்டார் என்பது இன்னொரு தகவல். வரலாறு வகுத்த பாதையில் வாழ்வது ஒருவிதம். பாதையை வகுத்து வரலாறாகவே வாழ்வது இன்னொரு விதம். வ.வே.சு.ஐயர் வரலாறாக வாழ்ந்த மாமனிதர்.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813433925995,"sku":"BK3137","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/va-vae-su-aiyar.jpg?v=1788772919"},{"product_id":"gandhiyum-bhagat-singhum","title":"காந்தியும் பகத்சிங்கும்","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813433958763,"sku":"BK3138","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/gandhiyum-bhagat-singhum.jpg?v=1788773005"},{"product_id":"o-henry-sirukathaigal","title":"ஓ ஹென்றி சிறுகதைகள்","description":"\u003cp\u003eஓ ஹென்றியின் கதைகளில் அவருடைய வாழ்க்கையில் கண்ட, கேட்ட, உணர்ந்த அனுபவங்கள் நிரம்பியிருக்கின்றன. செவ்விந்தியர்களோ, கருப்பின மக்களோ அல்லது ஷாப்கேர்ள் போன்ற சாதாரண வர்க்கத்தினரோ, அவர் கதைகளில் வரும் மனிதர்கள் எவராயினும் அவர் வாழ்வின் கணப்பொழுதையேனும் இடறிச்சென்றவர்கள் என்றே சொல்லவேண்டும். அமெரிக்காவின் தெற்கு, மேற்கு, வடக்கு என எந்தப் பகுதியையும் அவர் தவறவிடவில்லை. அதே சமயம் இது சரி, இது தவறு என விமர்சிக்கவும் இல்லை.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813433991531,"sku":"BK3139","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/o-henry-sirukathaigal.jpg?v=1788772964"},{"product_id":"aalayamum-aagamamum","title":"ஆலயமும் ஆகமமும்","description":"\u003cp\u003eஆலய வழிபாட்டில் தமிழுக்கும், அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு கொள்ள வேண்டும் என்ற உரிமைக் குரலுக்கும் ஆதரவான பக்தர்களைத் திரட்ட வேண்டும். மற்ற பக்தர்களில் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆகமத்தில் மொழி, சாதி பேசப்படவில்லை என்ற உண்மையைப் புரிய வைக்க வேண்டும். ஆகம வழிபாடு வேறு. வேத வழிபாடு வேறு என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும். ஆகமும் எப்படியெல்லாம் மாறிப் போனது. சிவாச்சாரியார்களால் மீறப்பட்டது என்ற தகவல் பக்தர்கள் செவியில் ஏற்றப்படவேண்டும். ஆகமம் பற்றியும், ஆலயம் பற்றியும் சரியான புரிதல் ஏற்பட்டால், தமிழ் வழிபாட்டிற்கும் அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு பெறும் உரிமைக்கும் ஆதரவாக பக்தர்கள் எழுவார்கள். ஆகமத் தடை என்ற அகத்தடை அகலவேண்டும். அதற்கு இந்த நூல் பயன்படும்.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434122603,"sku":"BK3141","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aalayamum-aagamamum.jpg?v=1788772962"},{"product_id":"aalayam-archchagar-theerppugal","title":"ஆலயம் அர்ச்சகர் தீர்ப்புகள்","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434188139,"sku":"BK3143","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aalayam-archchagar-theerppugal.jpg?v=1788772962"},{"product_id":"aanandha-nilayam","title":"ஆனந்த நிலையம்","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434319211,"sku":"BK3144","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanandha-nilayam.jpg?v=1788772962"},{"product_id":"aangileyargal-illaatha-india","title":"ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா","description":"\u003cp\u003eமதுரையில் பிரபலமான நாட்டியப் பெண் பாலாமணி. அழகும் பண்பும் ஒருங்கே கொண்டவள் என மக்களால் மதிப்புடன் போற்றப்படுபவள். இவ்விடத்தில் நிலவிவரும் வழக்கத்திற்கேற்ப பாலாமணி ஒரு நவாப்பின் நாயகியாக இருந்திருக்கிறாள். அந்த நவாப் இறந்தபிறகு அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வரும் இவர் தான தர்மங்கள் செய்து கொண்டும் கலைச்சேவை புரிந்து கொண்டும் வாழ்ந்து வருகிறாள். தானே கட்டியுள்ள கலையரங்கில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழையதான புராண நாடகங்களை நடத்தி வருகிறாள்.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434384747,"sku":"BK3145","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aangileyargal-illaatha-india.jpg?v=1788772962"},{"product_id":"aanmeegamum-aarokiyamum","title":"ஆன்மீகமும் ஆரோக்கியமும்","description":"\u003cp\u003eஆன்மிகம் என்பது அனுபவம்; மனதை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதின் அவசியம்; சிறுகதைகள் மூலம் பெறும் வாழ்க்கைப் பாடங்கள், அனைத்து வயதினருக்கும் ஏற்ற கட்டுரைகள்; நம் வாழ்வை நாமே செதுக்கி சீரமைக்கும் வழிமுறைகள்; இவையே இந்நூல் உரைப்பதும் உணர்த்துவதும் ஆகும்.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434417515,"sku":"BK3146","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanmeegamum-aarokiyamum.jpg?v=1788772963"},{"product_id":"aathi-dravidar-sariththiram","title":"ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்","description":"\u003cp\u003e1867ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தார். 1923ஆம் ஆண்டு இந்தோ ஸ்வீடன் சால்வேஷன் ஆர்மியின் தலைவராகப் பொறுப்பேற்றார். காட்பாடி, அரக்கோணம், தர்மபுரி பகுதிகளில் பணியாற்றினார். ஆதிதிராவிடர் நல உரிமைக்கான போராட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். கோபால் செட்டியார் ‘ஆதி திராவிடர் சரித்திரம்’ என்ற இந்த நூலை 1920ஆம் ஆண்டு வெளியிட்டார். கர்னல் எஸ். ஆல்காட் தனது ‘ஏழைப் பறையர்’ (Poor Pariah) என்ற நூலிலேயே பறையர்கள்தான் தென்னிந்தியாவின் பூர்வ குடிகள் எனவும் மாற்று மதத்தினர் அவர்களைத் தோற்கடித்தனர் எனவும் கூறுகிறார். இந்த நூலை ஆல்கார் 1902ஆம் ஆண்டே எழுதியிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்’ என்ற இச்சிறு நூல், எழுத்தாளர் டி. ரவிக்குமார் ஆசிரியராக இருந்த ‘தலித்’ பத்திரிகையில் ‘பறையர் வரலாறு’ என ஆகஸ்ட் 2004-ல் முழுமையாக வெளியிடப்பட்டது.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434515819,"sku":"BK3148","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aathi-dravidar-sariththiram.jpg?v=1788772962"},{"product_id":"aathma-thaagam","title":"ஆத்ம தாகம்","description":"\u003cp\u003eஎட்டுத் திக்கும் பரபரப்பாய் பயணித்தபடி இருக்கிறது நவீன வாழ்க்கை - அன்றாட சிராய்ப்புகளுடன். விழித்திருக்கும் கணங்கள் எல்லாம் அகமனதின் போராட்டங்கள். புறஉலகின் எதிர்வினைகள்.நிழல் எது நிஜம் எது என இனம் காணமுடியாதபடி விரிகிறது மனித வாழ்க்கை.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434548587,"sku":"BK3149","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aathma-thaagam.jpg?v=1788772962"},{"product_id":"adaiyalam-thedi","title":"அடையாளம் தேடி","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434614123,"sku":"BK3151","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adaiyalam-thedi.jpg?v=1788772854"},{"product_id":"agaligai-kathaikal-kavithaikal-nadagangal","title":"அகலிகை (கதைகள் - கவிதைகள் - நாடகங்கள்)","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434646891,"sku":"BK3152","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/agaligai-kathaikal-kavithaikal-nadagangal.jpg?v=1788772962"},{"product_id":"agam-puram","title":"அகம் புறம்: வண்ணதாசன் வரைந்த படங்களுடன்","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434679659,"sku":"BK3153","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/agam-puram.jpg?v=1788772962"},{"product_id":"ai","title":"AI எனும் நான்","description":"\u003cp\u003eமுதல் முறையாக, அதன் குரலிலேயே கேளுங்கள், சிலிக்கான் சில்லுகளுக்கும், கோடிக்கணக்கான தரவுகளுக்கும் இடையில் பிறந்த ஒரு புதிய உயிரினத்தின் சுயசரிதை இது.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434712427,"sku":"BK3154","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ai.jpg?v=1788772962"},{"product_id":"akilam","title":"அகிலம்","description":"\u003cp\u003eஎன்னைப் பிறர் அறிவதற்கும், நான் பிறருக்கு அறிவித்துக் கொள்வதற்கும் என் எழுத்துக்களே போதுமானது. ஆனாலும் ‘விருப்பமில்லாத திருப்பங்கள்’ எத்தனையோ, தவிர்க்க முடியாதவை. “காதலினால் அல்ல கருணையினால்” என்றும், “கருணையினால் அல்ல காதலினால்” என்றும்தான் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவிகிதங்களுடன் நிகழ்கின்றன. - வண்ணதாசன்\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434777963,"sku":"BK3157","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/akilam.jpg?v=1788772962"},{"product_id":"amaithiyin-annai","title":"அமைதியின் அன்னை | Mother of Peace","description":"\u003cp\u003eகொரியாவைச் சேர்ந்த ஹாக் ஜா ஹான் மூன் உலக அமைதிக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். மத, இன பகைமைகளை வேரறுத்து மனித நல்வாழ்வுக்காக வெவ்வேறு இனங்களுக்கிடையேயான திருமண உறவுகளை ஏற்படுத்தி வந்தவர். ஆப்ரிக்க வட அமெரிக்க நாடுகளின் பசி, பட்டினிக்குத் தீர்வு கண்டவர். சன்ஹாக் அமைதிப் பரிசு வழங்கும் அமைப்பையும் பல கல்வி நிறுவனங்களையும் தொழிற் கூடங்களையும் உருவாக்கியவர். ஐக்கியப்படுத்தும் திருச்சபையை உலகெங்கும் நிலைநிறுத்தி வருபவரும் இவரே. கோர்பச்சவ் முதல் அப்துல்கலாம் வரை பல்வேறு உலகத் தலைவர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றவர். இவரது சுயசரிதையை அமெரிக்காவின் வாஷிங்டன் டைம்ஸ் நிறுவனம் ஆங்கில, சீன, கஜகிஸ்தான் மொழிகளில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழில் இந்த சுயசரிதையை வாஷிங்டன் டைம்ஸ் வெளியிடுகிறது.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434876267,"sku":"BK3160","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/amaithiyin-annai.jpg?v=1788772962"},{"product_id":"andhara-poo","title":"அந்தரப் பூ","description":"\u003cp\u003eஅந்தரப் பூ - கல்யாண்ஜி: புத்தகத்திலிருந்து சில .. மரத்தில், கிளையில், மஞ்சரியில் பார்த்தாயிற்று. கீழ்த் தூரில், மண்ணில் கிடப்பதையும் ஆயிற்று. வாய்க்க வேண்டும் காம்பு கழன்ற பின் தரை இறங்கு முன் காற்றில் நழுவி வருமோர் அந்தரப் பூ காணல்\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434941803,"sku":"BK3162","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/andhara-poo.jpg?v=1788772962"},{"product_id":"andhara-manithargal","title":"அந்தர மனிதர்கள்","description":"\u003cp\u003eமனிதர்கள் படும் பாடெல்லாம் ஒரு சாண் வயிறு எழுப்பும் பசிக்காகத்தான். கிருஷ்ணவேணி, ஏதோ ஒரு முகமறியா மனிதனின் பிணத்தைத் தள்ளுவண்டியில் வைத்து நான்கைந்து கிலோ மீட்டர் தள்ளிக்கொண்டு வருவதும், ஆனந்தி, முகம் தெரியாத யாரோ ஒரு மனிதனின் விந்தணுவை தன் கருப்பையில் சுமப்பதும் பசியை விரட்டுவதற்கான நெடும் போராட்டத்தின் சிறுபகுதிதான். பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை தங்கள் வாழ்க்கைப்பாடாகக் கொண்டவர்கள்... எல்லோருமே நம் பார்வையில் வாழ்பவர்கள் தான். தினமும் இவர்களை கடந்து தான் நாம் நடக்கிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் நம் வாழ்க்கையிலும் இவர்களின் பங்களிப்புகள் இருக்கின்றன. இவர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில காட்சிகளை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கடத்தும். இந்த நூலை வாசித்து முடிக்கும்போது வாழ்க்கை பற்றிய உங்கள் கற்பிதங்கள் மாறவும் செய்யலாம்!\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813434974571,"sku":"BK3163","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/andhara-manithargal.jpg?v=1788772962"},{"product_id":"anniyamatra-nathi","title":"அந்நியமற்ற நதி","description":"\u003cp\u003eகுற்றவுணர்வுகள் ஏதுமில்லை. சந்தோஷமாகவே இருக்கிறது. ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை இவளிடம் சொல்லமுடியவில்லை. இவளுக்கும் இருந்திருக்கலாம் குற்றவுணர்வுகள் அற்ற சந்தோஷம் தந்த என்னிடம் சொல்ல முடியாத இவள் அவனிடம் பேசுகிற கனவுகள். அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல் அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல் இவளும் நானும் இருக்கிறோம் சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435040107,"sku":"BK3165","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/anniyamatra-nathi.jpg?v=1788772962"},{"product_id":"appavin-thandanaigal","title":"அப்பாவின் தண்டனைகள்","description":"\u003cp\u003eபுனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு - 'பனை விருட்சி' வெளியான ஆண்டு 2007. வெளியீடு அனன்யா. தொடர்ந்து 'ஊர்களில் அரவாணி', 'பெருந்தாழி', 'அச்சு வெல்ல மண்', 'நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் 'சேவல்கட்டு' என்ற நாவலும் வெளியாயிற்று. 'சேவல்கட்டு' நாவல் சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்கார் விருதினை 2011இல் பெற்றது. - போப்பு\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435105643,"sku":"BK3167","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/appavin-thandanaigal.jpg?v=1788772962"},{"product_id":"aram-valarpom","title":"அறம் வளர்ப்போம்","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435171179,"sku":"BK3168","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aram-valarpom.jpg?v=1788772962"},{"product_id":"arijana-aiyangar","title":"அரிஜன ஐயங்கார்","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435203947,"sku":"BK3169","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/arijana-aiyangar.jpg?v=1788772962"},{"product_id":"ariyaamaiyin-kankal","title":"அறியாமையின் கண்கள்","description":"\u003cp\u003eபடைப்புக் காலத்தில் கண்டங்களுக்கு நடுவில் இவ்வளவு சிறிய இடத்தில் கடவுள் ஒரு கடலை உருவாக்கினான். அலைகளும் மீன்களும் இல்லாத மாறுபட்ட அந்த ஆழ்கடலிலிருந்து ஊர்ந்து வந்தது பூமிக்கு தனிமை.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435236715,"sku":"BK3170","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ariyaamaiyin-kankal.jpg?v=1788772962"},{"product_id":"arunagirinathar-muthal-vallalar-varai","title":"அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை: ஒரு மறுவாசிப்பு","description":"\u003cp\u003eசோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா? உண்மை என்றால் அது என்ன சைவம்? சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா? சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்? சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா? சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்? இப்படிக் கேள்விகள் எழுகின்றன! பதில் தேடி சோழர்கள் ஆட்சிக்குள் புகுவோம்!\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435302251,"sku":"BK3172","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/arunagirinathar-muthal-vallalar-varai.jpg?v=1788772962"},{"product_id":"athaninum-inithu-arivinar-serthal","title":"அதனினும் இனிது அறிவினர் சேர்தல்","description":"\u003cp\u003eகவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில் விரிவது. இசை இவ்விரு கண்களின் உதவிகொண்டு தனக்கு பிடித்த, படிக்க கிடைத்த, பாதித்த படைப்புகளைப் பற்றி இந்நூலில் அலசுகிறார். இசையின் விதைகளைப் போலவே இக்கட்டுரைகளும் அவற்றின் சுயேச்சையான நோக்கு, நுட்பமான அவதானிப்பு, அசாதாரணமான மொழிவீச்சு, அரிதான நகையுணர்வு ஆகியவற்றின் சிறப்பால் தனித்துவத்துடன் மிளிர்கின்றன.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435400555,"sku":"BK3175","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/athaninum-inithu-arivinar-serthal.jpg?v=1788772963"},{"product_id":"aththu","title":"அத்து(கட்டுரைகள்)","description":"\u003cp\u003eஅத்து(கட்டுரைகள்) - முனைவர் ந. இரகுநாதன் :\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435433323,"sku":"BK3176","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aththu.jpg?v=1788772963"},{"product_id":"avaravar-paadu-sandhya-pathippagam","title":"அவரவர் பாடு","description":"\u003cp\u003eஎனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பது போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது. சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து 'அவரவர் பாடு' என்கிற நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு. - க. நா. சு.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435531627,"sku":"BK3179","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/avaravar-paadu-sandhya-pathippagam.jpg?v=1788772962"},{"product_id":"ayarsol-agaramudhali","title":"அயற்சொல் அகரமுதலி","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435597163,"sku":"BK3181","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ayarsol-agaramudhali.jpg?v=1788772962"},{"product_id":"ayarsol-agarathi","title":"அயற்சொல் அகராதி","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435629931,"sku":"BK3182","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ayarsol-agarathi.jpg?v=1788772963"},{"product_id":"azhagiya-lamban","title":"அழகிய லம்பன்","description":"\u003cp\u003eஎல்லோருக்குமான கதைகள்தான் எனக்கும். பிரத்யேகமாய் ஒன்றுமில்லை. ஆனால் சொல்முறையில் ஆளுக்கு ஆள் வேறுபாடு உண்டு. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபாடு உண்டு. புரிவதுபோல் எழுதிவிட்டால் வெகுஜன எழுத்தாளன் ஆகிவிடுவாய். வார்த்தைகளை மாற்று. குழப்பியடி. ஜனரஞ்சகம் என்பது கெட்ட வார்த்தை. இலக்கியத்தில் ஒரு பீடம் வேண்டுமென்றால் அடித்துப் புடை. இறுக்கமாக்கு. ஊளைச் சதை உதவாது என்பன போன்ற இன்ன பிற கருத்தாக்கத்தை மனதில் வைத்து, எழுத்தை இம்சிப்பதில்லை. எது வருகிறதோ அதை எழுதுகிறேன். - எழில்வரதன்\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435695467,"sku":"BK3183","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/azhagiya-lamban.jpg?v=1788772963"},{"product_id":"barabbas-anbu-vazhi","title":"பாரபாஸ் \u0026 அன்பு வழி","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813435793771,"sku":"BK3186","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/barabbas-anbu-vazhi.jpg?v=1788772963"},{"product_id":"bharathi-kavithaigalil-kuriyidukal","title":"பாரதி கவிதைகளில் குறியீடுகள்","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436055915,"sku":"BK3194","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bharathi-kavithaigalil-kuriyidukal.jpg?v=1788772963"},{"product_id":"bharathi-potrum-andal","title":"மகாகவி பாரதியார் போற்றும் ஶ்ரீ ஆண்டாள்","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436088683,"sku":"BK3195","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bharathi-potrum-andal.jpg?v=1788772963"},{"product_id":"bharathi-oar-advaithiye","title":"பாரதி ஓர் அத்வைதியே","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436121451,"sku":"BK3196","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bharathi-oar-advaithiye.jpg?v=1788772962"},{"product_id":"bharathi-ninaivugal","title":"பாரதி நினைவுகள்","description":"\u003cp\u003eவாசகர்கள் முன் உள்ள இந்த “பாரதி நினைவுகள்” நூலை எழுதிய ஶ்ரீமதி யதுகிரி அம்மாள் மண்டயம் ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் மூத்த புதல்வி. புதுவையில் பாரதியார் இருந்த சமயம் சிறுமியாக இருந்தவர். பாரதியாருடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவரது அன்புக்குப் பாத்திரமாகும் பேறு பெற்றிருந்தவர். தமது சிறு வயதில் பாரதியாரைத் தாம் அறிந்த வகையில் கவிஞரை நமக்கு விவரிக்கிறார் ஶ்ரீமதி யதுகிரி அம்மாள். - ரா.அ.பத்மநாபன், (சென்னை, 3—9-1954)\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436154219,"sku":"BK3197","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bharathi-ninaivugal.jpg?v=1788772963"},{"product_id":"bharathi-vijayam-2","title":"பாரதி விஜயம் (இரண்டாம் தொகுதி)","description":"\u003cp\u003eமகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் அடங்கிய நூல் இது.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436186987,"sku":"BK3198","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bharathi-vijayam-2.jpg?v=1788772962"},{"product_id":"bharathi-ullam","title":"பாரதி உள்ளம்","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436219755,"sku":"BK3199","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bharathi-ullam.jpg?v=1788772963"},{"product_id":"bharathi-vijayam","title":"பாரதி விஜயம் (முதல் தொகுதி)","description":"\u003cp\u003eமகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் அடங்கிய நூல் இது.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436350827,"sku":"BK3200","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bharathi-vijayam.jpg?v=1788772963"},{"product_id":"bharathiyar-sarithiram","title":"பாரதியார் சரித்திரம்","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436416363,"sku":"BK3202","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bharathiyar-sarithiram.jpg?v=1788772962"},{"product_id":"bharathiyin-periya-kadavul-yaar","title":"பாரதியின் பெரிய கடவுள் யார்?","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436481899,"sku":"BK3203","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bharathiyin-periya-kadavul-yaar.jpg?v=1788772963"},{"product_id":"bible-pesum-matharkalpudiya-erpadu","title":"பைபிள் பேசும் மனிதர்கள்(புதிய ஏற்பாடு)","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436514667,"sku":"BK3204","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bible-pesum-matharkalpudiya-erpadu.jpg?v=1788772963"},{"product_id":"bible-pesum-manithargalpazhaiya-erpadu","title":"பைபிள் பேசும் மனிதர்கள்(பழைய ஏற்பாடு)","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436547435,"sku":"BK3205","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bible-pesum-manithargalpazhaiya-erpadu.jpg?v=1788772963"},{"product_id":"bouddha-dharmam","title":"பௌத்த தருமம்","description":"\u003cp\u003eஒருவன் தனக்குத்தானே தலைவன், தனக்குத்தானே புகலிடம். ஆதலால் வணிகன் உயர்ந்த குதிரையை அடக்கிப் பழகுவதுபோல உன்னை நீயே அடக்கிப் பழகவும். - புத்தர்\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436776811,"sku":"BK3208","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bouddha-dharmam.jpg?v=1788772963"},{"product_id":"british-indiavin-aarambakaala-aavanangal","title":"பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள்","description":"\u003cp\u003eகுழந்தைகளை முதலைகளுக்குத் தின்னக் கொடுக்கும் வேண்டுதல் முறை, குளங்களில் மராட்டியர்கள் கலந்த விஷப்பால், அடிமை வியாபார விவரிப்புகள், சாதியடுக்குகளின் தீவிரத்தன்மை, திருமணத்தின்போது இரண்டாம் சார்லஸுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட பம்பாய், சத்ரபதி சிவாஜியின் தாக்குதல் நடவடிக்கைகள்... எனத் தொடர் வாசிப்பின் சுழலுக்குள் வாசிப்பவனைச் சிக்க வைக்கும் ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். - லிபி ஆரண்யா\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436809579,"sku":"BK3209","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/british-indiavin-aarambakaala-aavanangal.jpg?v=1788772962"},{"product_id":"buddhar-pothanaigal","title":"புத்தர் போதனைகள்","description":"\u003cp\u003eதுக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றியே நான் போதனை செய்கிறேன். ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை; துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை; உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை; சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை. கர்ம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள் பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம். ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது; ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது; ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது? தாமரை இலை மேல் தண்ணீர் போலவும், ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813436842347,"sku":"BK3210","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/buddhar-pothanaigal.jpg?v=1788772962"},{"product_id":"chanakya-neethi-arasiyalum-antharangamum","title":"சாணக்கிய நீதி: அரசியலும் அந்தரங்கமும்","description":"\u003cp\u003eசாணக்கியனின் சில கருத்துகள்: கீழ்க்கண்ட ரகசியங்களை யாரிடமும் கூறாமல் இருப்பதே அறிவுடைமை: தான் இழந்த செல்வம், தனது தனிப்பட்ட மன வருத்தங்கள், இல்லத்தில் ஏற்பட்டக் கெட்ட நிகழ்வுகள் வெறுக்கக்கூடிய ஒருவனது இழிவான பேச்சுகள், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் \u0026amp; இவை மறைத்து வைக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களைச் சகித்துக் கொள்: மௌனித்திரு. சத்தியம் எனது தாய்; ஞானம் எனது தந்தை; தருமம் எனது சகோதரன்; கருணை எனது தோழன்; அமைதி எனது மனைவி; மன்னித்தல் எனது மகன்; இந்த ஆறு நற்பண்புகளே எனது உறவுகள். மனைவியின் பிரிவு, நெருங்கிய உறவினரின் இகழ்ச்சி, கடன் சுமை, கொடுங்கோலனிடம் பணிபுரிதல், வறுமையில் நண்பனின் பாராமுகம் ஆகிய இவை ஐந்தும் தீயின்றியே தேகத்தைப் பொசுக்கும். பிராமணன் ஒரு விருட்சம். அது அழிவற்றது. என்றைக்கு மானது. வேதங்கள் அந்த விருட்சத்தின் கிளைகள்; பிரார்த்தனைகள் அதன் வேர்கள்; மதச் சடங்குகள் அதன் இலைகள்; வேர்களின் வலிமையில் மரம் தழைத்திருக்கிறது. எனவே வேர்கள் வலு விழந்தால் மரம் பட்டுப்போகும். எனவே வேர்கள் பாதுகாக்கப் படவேண்டும்.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813437038955,"sku":"BK3213","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chanakya-neethi-arasiyalum-antharangamum.jpg?v=1788772962"},{"product_id":"charulatha","title":"சாருலதா (Screenplay)","description":"","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813437497707,"sku":"BK3215","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/charulatha.jpg?v=1788772962"},{"product_id":"chinimaavin-aanmaa","title":"சினிமாவின் ஆன்மா","description":"\u003cp\u003eசீனு ராமசாமி, இயக்குநர் பாலுமகேந்திரா எனும் மாபெரும் ஆலமரத்தின் நிழலில் வளர்ந்த விழுது இவர். ஆசான் வழியாக ‘ஒளி’ என்பது வெறும் வெளிச்சம் அல்ல, அது மனிதர்களின் துயரத்தையும், புன்னகையையும் தொட்டுத் துலக்கும் ஒரு தெய்வீகக் கருவி என்பதை உணர்ந்தவர். “கலை மக்களுக்காக” என்ற ஆணித்தரமான கொள்கையைத் தன் நெஞ்சில் சுமந்து, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தையும், அவர்களின் எளிய அறத்தையும் எவ்வித சமரசமும் இன்றித் திரையில் பதிவு செய்பவர். குழந்தைகளின் உலகமே ஒரு பெரும் ஆச்சரியம் நிறைந்தது. அவர்களுக்குத் தர்க்கங்கள் தேவையில்லை, உணர்வுகள் மட்டுமே போதும். அவர்களின் ஆரம்பக் கல்வியிலேயே சினிமாவை ஒரு பாடமாக இணைப்பது இந்தக் காலகட்டத்தின் அவசரத் தேவை.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813437596011,"sku":"BK3217","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chinimaavin-aanmaa.jpg?v=1788772962"},{"product_id":"chinna-vishayangkalil-manithan","title":"சின்ன விஷயங்களின் மனிதன்","description":"\u003cp\u003eசின்ன விஷயங்களின் மனிதன் - வண்ணதாசன் : உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி. இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது, ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை ஒடுக்குவதும், நான் அந்த விரித்தலுக்காகவும் ஒடுங்குதலுக்காகவுமான பயில்தலை நோற்கிறேன்.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813437628779,"sku":"BK3218","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chinna-vishayangkalil-manithan.jpg?v=1788772963"},{"product_id":"chinu-muthal-chinu-varai","title":"சின்னு முதல் சின்னு வரை","description":"\u003cp\u003eஇலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைதான் செய்யும்... நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன், சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813437661547,"sku":"BK3219","price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chinu-muthal-chinu-varai.jpg?v=1788772963"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/collections\/Santhiya_Pathippagam_logo.jpg?v=1788714026","url":"https:\/\/anytamilbooks.com\/collections\/santhiya-pathippagam.oembed","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}