{"title":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","description":null,"products":[{"product_id":"pasuvin-punitham","title":"பசுவின் புனிதம்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445414251,"sku":"BK4522","price":132.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"pengal-thukilurinthaal-paerandam-azhiyaathoa","title":"பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445447019,"sku":"BK4523","price":108.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pengal-thukilurinthaal-paerandam-azhiyaathoa.jpg?v=1789046053"},{"product_id":"ninninum-nallan","title":"நின்னினும் நல்லன்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445479787,"sku":"BK4524","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ninninum-nallan.jpg?v=1789045978"},{"product_id":"vaaymozhik-kathaikal","title":"வாய்மொழிக் கதைகள்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445512555,"sku":"BK4525","price":116.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/vaaymozhik-kathaikal.jpg?v=1789046197"},{"product_id":"pazhamperum-tamil-samoogam","title":"பழம்பெரும் தமிழ்ச் சமூகம்","description":"\u003cp\u003eகீழடி அகழாய்வுக்குப் பின். சங்ககாலம், அதன் ஆட்சியாளர்கள், புலவர்கள் ஆகியவர்களின் காலம் குறித்த ஒரு தெளிவு தேவைப்படுகிறது. கீழடி அகழாய்வுக்கு முன்பே சங்க இலக்கியம். கல்வெட்டுகள், நாணயங்கள். அகழாய்வுத் தரவுகள். வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் ஆகிய பல்வேறு தரவுகளைக் கொண்டு, சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை எனவும் சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை எனவும் வரையறை செய்ததோடு அக்காலகட்ட வேந்தர்களின் ஆட்சியாண்டுகளையும் கணித்து அக்காலம் குறித்த ஒரு தெளிவை இந்நூல் வழங்கியுள்ளது. பல்வேறு சான்றுகளையும் புதிய ஆய்வுமுறைகளையும் கொண்டு இதுவரை கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்ட சேரன் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தை 400 ஆண்டுகளுக்கு முன் நகர்த்தி, அவன் காலம் கி.மு.275 கி.மு.220 வரை என இந்நூல் நிறுவியுள்ளது. சங்ககாலம் நகர அரசுகளின் காலம் எனவும் சங்கம் மருவிய காலம் பேரரசுகளின் காலம் எனவும் இந்நூல் வரையறை செய்துள்ளது.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445545323,"sku":"BK4526","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pazhamperum-tamil-samoogam.jpg?v=1789045992"},{"product_id":"vaalkai-meedhaana-paeraaval","title":"வாழ்க்கை மீதான பேராவல்","description":"\u003cp\u003eவான்கா வாழ்ந்தும் வரைந்தும் உண்டும் அருந்தியும் வாழ்ந்த ஒவ்வொரு நகரமும் கிராமமும் சிற்றுண்டிச் சாலைகளும் மதுபானக் கூடங்களும் அவன் நடந்த வயல்வெளிகளும் ஓக் மரக் காடுகளும் ஆலிவ் தோட்டங்களும் அவன் பார்த்த வானங்களும் ஆறுகளும் இப்படைப்புக்குள் நகர்ந்து செல்கின்றன.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445643627,"sku":"BK4527","price":692.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/vaalkai-meedhaana-paeraaval.jpg?v=1789046202"},{"product_id":"lenin-thaervu-noolgal-or-arimugam","title":"லெனின் தேர்வு நூல்கள் - ஓர் அறிமுகம்","description":"\u003cp\u003eமுதன்முறையாகக் கம்யூனிசத்தைப் படிப்பவர்களை மனதில் கொண்டு இந்த வகுப்புகள் எடுக்கப்பட்டன. அதனால் லெனின் தேர்வு நூல்கள் பன்னிரண்டைப் படிப்பதற்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் இந்த நூல் லெனின் தேர்வு நூல்களைப் படிப்பதற்கு வழிகாட்டும் அறிமுக நூலாகும். லெனினது தேர்வு நூல்கள் பன்னிரண்டும், அன்றைய சோவியத் நாட்டில் இருந்த சிறந்த மார்க்சிய அறிஞர்களால் தொகுக்கப்பட்டவை, அதனால்தான் அதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள், நூல்கள் இன்றும் பயன்படும் படியானதாக இருக்கின்றன. அனைத்து நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கும். லெனின் படைப்புகளிலிருந்து பொதுவாகத் தேவைப்படுகிற எழுத்துக்களே இந்தப் பன்னிரண்டு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. லெனின் தேர்வு நூல்கள் என. 12 தொகுதிகளில் இருப்பவை. நம் நாட்டைப் பொருத்தளவில் இன்றும் தேவையாக இருக்கிறதா என்றால் தேவையாகவே இருக்கிறது என்பதே பதிலாகும்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445676395,"sku":"BK4528","price":192.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/lenin-thaervu-noolgal-or-arimugam.jpg?v=1789045858"},{"product_id":"iraiyanbu-puththakath-thiruvizha-paeruraigal","title":"இறையன்பு புத்தகத் திருவிழா பேருரைகள்","description":"\u003cp\u003eபணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஓராண்டில் ஆற்றிய உரைகளில் 101 மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 'இறையன்பு ஓராண்டு உரைகள் என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டன. அதற்குப் பிறகு 16 புத்தகத் திருவிழாக்களில் ஆற்றிய உரைகளை மட்டும் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கும். அவற்றை விரிவாகவும் ஆழமாகவும் அலசுவதற்கும் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறையைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்நூல் வாசிப்பு அனுபவத்தைத் தித்திக்கச் செய்யும்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445709163,"sku":"BK4529","price":440.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/iraiyanbu-puththakath-thiruvizha-paeruraigal.jpg?v=1789045823"},{"product_id":"malangkaadu-moonr-theyilaith-thottath-thozhilaalargalin-suyacharithai","title":"மலங்காடு (மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சுயசரிதை)","description":"\u003cp\u003eசுமார் 150 வருடங்களுக்குமுன் மூணாறின் மலையடுக்குகளில் வாழத்தொடங்கிய மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தாங்கள் கேரளத்தைச் சார்ந்தவர்கள்தான் என்று அடையாளப்படுத்த சான்றுகள் இல்லை. அதற்குக் காரணம் என்னவென்பது மாபெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு ஒரு சமூகம் கேட்பாரற்றுக் கிடக்கிறது. எப்போதும் எல்லா நிலைகளிலும் தவிர்க்கப்படுகின்ற ஒதுக்கப்படுகின்ற வாழ்க்கைதான் மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை என்ற எண்ணத்தின் வெளிப்பாடும் அடையாளப்படுத்தலுமே மலங்காடு.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445807467,"sku":"BK4530","price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/malangkaadu-moonr-theyilaith-thottath-thozhilaalargalin-suyacharithai.jpg?v=1789045864"},{"product_id":"gandhin-theendamai","title":"காந்தியத் தடம்","description":"\u003cp\u003eகட்டுரைகளின் தலைப்புகள் வெவ்வேறாக இருப்பினும், எல்லாவற்றிற்கும் கதாநாயகன் காந்திதான். அனைத்துக் கட்டுரைகளுமே காந்திய இழைகளைக் கொண்டு பின்னப்பட்டவையே. இஃது ஒரு தொகுப்பு நூலாக இருப்பதால், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இதற்கு இட்ட தலைப்புதான் 'காந்தியத் தடம்\" நூலாசிரியர் ஒவ்வொரு வாசகரும் தெரிந்துகொள்ள வேண்டிய பல முக்கியமான உண்மைகளை அவர் தேடித்தேடித் தொகுத்துள்ளார். அவருடைய உழைப்பு பாராட்டுக்குரியது. 'காந்தியத் தடம்' விஜயராமலிங்கத்தின் உழைப்பையும் ஆர்வத்தையும் பறைசாற்றும் அடையாளமாக விளங்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. விஜயராமலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! எழுத்தாளர் பாவண்ணன் அகிம்சையை வலியுறுத்தும் பல்வேறு தலைவர்களோடு காந்தியடிகளை இணைத்து, ஆய்வுக் கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பே இந்த நூல். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் காந்தியைப் பற்றிய ஆழமான புரிதல் கிய தேவைப்படும் அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய நூல்கள் யில் இந்த நூலும் இடம்பெறும் என்பதில் சந்தேகம் வரிசையில் இல்லை. - அ. அண்ணாமலை. இயக்குநர், தேசிய காந்திய அருட்காட்சியகம், புது டில்லி.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445873003,"sku":"BK4531","price":204.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/gandhin-theendamai.jpg?v=1789045820"},{"product_id":"selvilakkiyaththil-purapporul-vizhumiyangal","title":"செவ்விலக்கியத்தில் புறப்பொருள் விழுமியங்கள்","description":"\u003cp\u003eபன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து வழங்கி வரும் கு. நாகம்மாள் தமது ஆய்வுகளில் புதுமைச் செய்திகளை வெகுவாக வழங்கும் இயல்புடையவர். மராட்டிய மாநிலச் சங்கம் நடத்திய கருத்தரங்கத்தில் அவர் கட்டுரை வழங்கிய தன்மையை நான் இணையத்தில் பார்த்துப் பூரித்திருக்கிறேன். இயல்பாகவே ஆய்வு மனப்பான்மையுடன் விளங்கும் கு நாகம்மாள் இந்த நூலில், பண்டைத் தமிழரின் புறப்பார்வையைப் பருந்து நோக்கில் காட்டாமல் நுண்ணிய நோக்கில் விரித்துரைத்துள்ளார். புறப்பொருள் விழுமியங்களை வழங்கியது போல் அகப் பொருள் அறப் பொருள் விழுமியங்களையும் முனைவர் கு. நாகம்மாள் வழங்கினால் தமிழ்ச் சமூகம், செவ்வியலின் முழுமையையும் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்னும் நம்பிக்கை தோன்றுகிறது. வாழ்க முனைவர் கு. நாகம்மாளின் ஆய்வுப் பணி.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445905771,"sku":"BK4532","price":156.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/selvilakkiyaththil-purapporul-vizhumiyangal.jpg?v=1789046060"},{"product_id":"anmaikkaala-thamizh-naavalgal-kootpaadu-vaasippu","title":"அண்மைக்கால தமிழ் நாவல்கள் கோட்பாடு வாசிப்பு","description":"\u003cp\u003eநாவல் இலக்கியத்தை ஆராய்வதற்கான அண்மைக்கால மேலைநாட்டுக் கோட்பாட்டை அறிமுகம் செய்யும் கட்டுரை இந்நூலின் முதல் கட்டுரையாக அமைந்துள்ளது. அதேசமயத்தில் தமிழ் மரபுக்குரிய திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் நாவல்களை வாசிப்பு செய்த கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. வெவ்வேறான கொள்கைப் பின்புலமும் எடுத்துரைப்பியல் பாணியும் கொண்ட நாவலாசிரியர்களின் நாவல்களைக் கோட்பாட்டுத் தளத்திலிருந்து விமர்சனம் செய்யும் தன்மையில் இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன. சோசலிச யதார்த்தவாத நாவல், சமூக அங்கத் நாவல், ஆவண நாவல், பின்னைக்காலனிய நாவல், சூழலியல் நாவல் எனப் பல்வேறு வகைப்பட்ட நாவல்கள் இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலத் தமிழ் நாவல் இலக்கியத்தின் பொதுப் போக்குகளையும் புதிய முன்னெடுப்புகளையும் அறிந்துகொள்வதற்கும் ஆராய்வதற்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக விளங்கும்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445938539,"sku":"BK4533","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/anmaikkaala-thamizh-naavalgal-kootpaadu-vaasippu.jpg?v=1789045232"},{"product_id":"aei-sollu-sollu","title":"ஏய்... சொல்லு! சொல்லு!","description":"\u003cp\u003e'ஏய்... சொல்லு! சொல்லுர் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் வழக்கறிஞர் எஸ்.அருணாச்சலம் எனக்கு நன்கு அறிமுகமானவர். பேராசிரியர் நா.வானமாமலையின் மாணவர்களில் மூன்றாம் தலைமுறையைச் சோர்ந்தவர். 9 கதைகளைக் கொண்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி நூல் ஆசிரியரின் பார்வையும் இலட்சியமும் பொதுவுடைமைத் தத்துவத்தைச் சார்ந்தவை. தனிமனித வாழ்வில் அறமும், சமூகத்தில் மதசார்பற்ற சனநாயகமும், பொருளாதாரத்தில் பொதுவுடைமைப் பொருளாதாரமும் பரிணமித்தால் உலகில் தமிழகம், இந்தியா செம்மையுறும் என்ற இலட்சியத் தாகமுடையவர். இந்தக் கருத்துக்கள் அவரது சிறுகதை முழுவதும் பின்னிப்படர்ந்து ஊடும் பாவும் போல பரவிக் கிடக்கின்றன.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445971307,"sku":"BK4534","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aei-sollu-sollu.jpg?v=1789045232"},{"product_id":"silapathikaraththil-arakkoatpaadu","title":"சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு","description":"\u003cp\u003eசிலப்பதிகாரம் குறித்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இவ்வரிசையில் அண்மையில் இணைந்திருக்கும் நூல் பகவதாஸ் ஸ்ரீஸ்கந்ததாஸின் சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள் என்னும் நூலாகும். பகவதாஸ் அவர்கள் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் ஆவார். வழக்கறிஞரான இவர் தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு மீது ஆர்வமும் பற்றும் கொண்டவர், பிஜித்தீவு தமிழர்களின் காலனிய ஆதிக்க வரலாறு குறித்த அதிக நூல்களையும், இதழ்களையும் சேகரித்து ஆவணப்படுத்தியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446004075,"sku":"BK4535","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/silapathikaraththil-arakkoatpaadu.jpg?v=1789046061"},{"product_id":"saayarpuraththin-thanthai-arutthiru-ji-yu-poap","title":"சாயர்புரத்தின் தந்தை அருட்திரு ஜி.யு.போப்","description":"\u003cp\u003eஅறிஞர் ஜி.யு. போப் ஒரு தமிழ் மேதை. நல்லாசிரியர், பன்மொழிப் புலவர், கட்டிடக் கலைஞர், நல்ல மொழிபெயர்ப்பாளர், திராவிடம், திராவிட நாடு. திராவிடமொழி என்ற சொற்கள் உருவாகக் காரணமாயிருந்த கால்டுவெல்லின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற புகழ்பெற்ற நூலுக்குப் போப்பின் இலக்கண நூற்களே அடிப்படையானவை.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446036843,"sku":"BK4536","price":84.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/saayarpuraththin-thanthai-arutthiru-ji-yu-poap.jpg?v=1789046058"},{"product_id":"pin-kaalaniyam-samoogam-ilakkiyam-arasiyal","title":"பின் காலனியம் சமூகம் இலக்கியம் அரசியல்","description":"\u003cp\u003eநவீன மனிதன் காலனியத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்பமுடியாது எனும் நிலையில், அடையாள மீட்பு வேர்களைத் தேடல் என்பனவற்றின் இலக்குகள் என்ன? நம்முடைய பெரும்பாலான அடையாளங்கள் காலனியத்தின் வடிவமைப்பு என்றால் காலனியத்தைக் கட்டவிழ்க்கும் பின் காலனியச் சொல்லாடல்கள் எத்தகையன?\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446069611,"sku":"BK4537","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pin-kaalaniyam-samoogam-ilakkiyam-arasiyal.jpg?v=1789046052"},{"product_id":"kudukuduppaikkaarar-vaazhviyal","title":"குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்","description":"\u003cp\u003eநள்ளிரவு நேரத்தில் ஊரே அடங்கி மௌனமாயிருக்கும்போது, தொலைவில் எங்கோ மலிதாக ஏதோ ஒலிக்குமோசை கேட்கும். கூடவே நாய்களின் குரைப்பொலியும் சற்று நேரத்தில் தெருமுனையில் குடுகுடுப்பை ஒலிக்கும்போது, மனம் 'திடுக்' கெனத் துடிக்கும்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446102379,"sku":"BK4538","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kudukuduppaikkaarar-vaazhviyal.jpg?v=1789045856"},{"product_id":"savalaip-pillaigal","title":"சவலைப் பிள்ளைகள்","description":"\u003cp\u003eமுத்துப்பாறை எனும் ஊரில் பயணிக்கும் அனுபவம் நமக்கு வாய்க்கிறது. அந்த அனுபவம் மனதிற்கு மகிழ்ச்சி தரவில்லை: மாறாக, நமது சமூகம் இயங்கும் கொடூரமான சாதி முகத்தைப் பார்க்கிறோம். அதனை விமரிசனபூர்வமாக ஆசிரியர் பதிவு செய்கிறார். இந்த ஆக்கத்தை வாசிப்பதன் மூலம், நமது வாழ்க்கையை நாமே திரும்பிப் பார்க்கும் தருணங்களைப் பெறமுடிகிறது. இந்த ஆக்கத்தின் இறுதியில் அமைந்துள்ள 'வெள்ளாடை வேங்கைகள் ஒட்டுமொத்த படைப்பின் சிறப்பான பகுதி.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446135147,"sku":"BK4539","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/savalaip-pillaigal.jpg?v=1789046060"},{"product_id":"thirukkural-100","title":"திருக்குறள் 100","description":"\u003cp\u003eதிருக்குறளை அறிவியல், உளவியல், சட்டம், மேலாண்மை, புனைவியல், தகவல் பரிமாற்றம் போன்ற பல கோணங்களில் தொடர்புபடுத்தி அதன் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும்விதமாக கேள்வி-பதில் வடிவத்தில் அமைக்கப்பட்ட சுவையான நூல்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446167915,"sku":"BK4540","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thirukkural-100.jpg?v=1789046196"},{"product_id":"pazhanthamizh-ilakkiyaththil-vilimbunilaiyinar","title":"பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலையினர்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446200683,"sku":"BK4541","price":96.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"kuruntokai","title":"குறுந்தொகை","description":"\u003cp\u003e1930-இல் கலாநிலையம் எனும் இலக்கிய வார இதழில் கே. இராமரத்நம் ஐயரால் வாரந்தோறும் எழுதப்பெற்ற குறுந்தொகை உரையின் நூலாக்கம் தற்பொழுது செம்மைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்நூல் ஆய்வுரைப் பகுதிகளையும் உரைப்பகுதி வழியாக வருவிக்கப் பெற்ற பல்வேறு இணைப்புக்களையும் கொண்டுள்ளது. குறுந்தொகைப் பதிப்பு வரலாற்றை அறிந்தவர்கள் இவ்வாய்வுரைகளின் இணைப்புப் பகுதிகளின் அருமையையும் தேவையையும் இந்நூல் வழியாக அறிய இயலும்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446233451,"sku":"BK4542","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kuruntokai.jpg?v=1789045862"},{"product_id":"tamiloli","title":"தமிழ்ஒளி","description":"\u003cp\u003eபுதுகவிதை பரிசோதனை செய்யப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் தமிழ்ஒளி. இக்காலத்தில் செல்வந்தர்களின் பெருமையைப் பாடுவதை விட்டு விட்டு, வறியோரின் இன்னல்களைப் புரிந்து கொண்டு வர்க்க அடிப்படையில், எடுத்துரைப்பு இலக்கியம், எழுச்சியிலக்கியம், கிளர்ச்சியிலக்கியம் போன்றவை தோற்றம் பெற்று உலகெங்கும் பரவத் தொடங்கின.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446266219,"sku":"BK4543","price":232.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/tamiloli.jpg?v=1789046092"},{"product_id":"maniyapaeraa","title":"மணியபேரா","description":"\u003cp\u003eமணியபேரா இருளர்களின் கடவுள், துடியான சாமி. கடவுள் என்றால் வானத்திலிருந்து வந்தவனில்லை, ரத்தமும் சதையும் நிரம்பிய மனிதன், ஆதி இருளன். இந்நாவல் மனிதகுலத்தின் ஒரு சிறு பிரிவினரின் வரலாற்றை முன் வைத்துப் பல கேள்விகளை நம்முன் கிளர்ந்தெழச் செய்கிறது.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446298987,"sku":"BK4544","price":248.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/maniyapaeraa.jpg?v=1789045864"},{"product_id":"devadevan-kavithail-volume-2","title":"தேவதேவன் கவிதைள் - தொகுதி - 2","description":"\u003cp\u003eசாலை நிச்சயமாக ஒரு சாலையை அதன் நீளத்திற்காகவோ அகலத்திற்காகவோ அல்ல: செம்மையான அதன் ஓடுதளத்திற்காகவோ அதன் மருங்கெல்லாம் காணும் மரங்கள் வயல்கள் சோலைகள் மலைகள் நகரங்களுக்காகவோ அல்ல; அதன் புறப்படும் இடத்திற்காகவோ போய்ச் சேருமிடத்திற்காகவோ அல்ல: (நாம் நிற்குமிடம் தொடங்கி சொர்க்கம் வரை என்கிறார்கள்) அது எங்கும் தொடங்கி எங்கும் அடைந்துகொண்டு புன்னகைக்கிறதே அந்தப் புன்னகைக்காகவே...\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446331755,"sku":"BK4545","price":292.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/devadevan-kavithail-volume-2.jpg?v=1789045236"},{"product_id":"devadevan-kavithail-volume-3","title":"தேவதேவன் கவிதைள் - தொகுதி - 3","description":"\u003cp\u003eசாலை நிச்சயமாக ஒரு சாலையை அதன் நீளத்திற்காகவோ அகலத்திற்காகவோ அல்ல: செம்மையான அதன் ஓடுதளத்திற்காகவோ அதன் மருங்கெல்லாம் காணும் மரங்கள் வயல்கள் சோலைகள் மலைகள் நகரங்களுக்காகவோ அல்ல; அதன் புறப்படும் இடத்திற்காகவோ போய்ச் சேருமிடத்திற்காகவோ அல்ல: (நாம் நிற்குமிடம் தொடங்கி சொர்க்கம் வரை என்கிறார்கள்) அது எங்கும் தொடங்கி எங்கும் அடைந்துகொண்டு புன்னகைக்கிறதே அந்தப் புன்னகைக்காகவே...\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446364523,"sku":"BK4546","price":324.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/devadevan-kavithail-volume-3.jpg?v=1789045236"},{"product_id":"irupaththoram-nuttrantil-makkal-thakaval-thotarpiyal","title":"இருபத்தோராம் நூற்றண்டில் மக்கள் தகவல் தொடர்பியல்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446397291,"sku":"BK4547","price":108.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/irupaththoram-nuttrantil-makkal-thakaval-thotarpiyal.jpg?v=1789045826"},{"product_id":"new-century-book-house","title":"தாய் (NCBH)","description":"\u003cp\u003eபடிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள் இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள் இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு. ரஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளில் நூற்றுக்கணக்கான பதிப்புகளும் இதுவரை வெளிவந்திருப்பதே இந்நூலின் சிறப்பைப் பறைசாற்றும்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446430059,"sku":"BK4548","price":440.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/new-century-book-house.jpg?v=1789045978"},{"product_id":"sathsangam","title":"சத்சங்கம்","description":"\u003cp\u003eஇந்தப் புத்தகத்தை ஓர் ஆன்மிகப் பயணமாகவும், ஒரு தத்துவ தரிசனமாகவும்தான் நான் பார்க்கிறேன். ஆன்மிகப் பரிணாமத்தின் பல படிகளின் ஊடக நம்மைப் பரிவுடன் கைப்பற்றி நடைபழக்குகிறார் ஆசிரியர். சுய தரிசன, சுய விமர்சன, சுய முன்னேற்றக் களன்களை நாம் இயல்பாகத் தொட்டும் கடந்தும் செல்ல இந்த நூல் திசை காட்டுகிறது. நம்மை அடிக்கடி எதிர்நோக்கும், நம் ஆழ்மனதில் ஒளிந்துகொண்டு கண்சிமிட்டும், நமது பிரக்ஞைக்கே பிடிபடாமல் புகைமூட்டமாக நம்முள் சலனமாடும் எண்ணற்ற கேள்விகளை இனங்கண்டு, அவற்றுக்கு ஓர் உருவம் கொடுத்து விடைதேடலுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாகக் கட்டமைக்கப்பட்ட குறிக்கோள்கள் எதுவுமின்றி நம்மை மேம்படுத்தும் முயற்சியில் இந்நூல் வெற்றி காண்கிறது. கே.எஸ்.சுப்பிரமணியன்\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446462827,"sku":"BK4549","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sathsangam.jpg?v=1789046059"},{"product_id":"1000-vidukathaigal-mullai-muthiah","title":"1000 விடுகதைகள் (முல்லை முத்தையா)","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446495595,"sku":"BK4550","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/1000-vidukathaigal-mullai-muthiah.jpg?v=1789045229"},{"product_id":"1001-iravu-arabu-kathaigal","title":"1001 இரவு அரபுக் கதைகள்","description":"\u003cp\u003e1001 இரவு அரபுக் கதைகள் ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்திலுள்ள 1000 வருடங்களுக்கு முற்பட்ட 1001 இரவு அரபுக் கதைகள் பல்வேறு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் மக்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்படுவதே இக்கதைகளின் சிறப்பைக் காட்டுகிறது.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446528363,"sku":"BK4551","price":284.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/1001-iravu-arabu-kathaigal.jpg?v=1789045232"},{"product_id":"38-thamizhaga-mavattangal-varalarum-valarchiyum","title":"38 தமிழக மாவட்டங்கள்: வரலாறும் வளர்ச்சியும்","description":"\u003cp\u003eதமிழ் நாட்டைப் பற்றி முழுச் செய்திகளையும், மாவட்டங்கள் வாரியாகத் தொகுக்கப் பெற்றுள்ள இந்நூல் ஆயிரம் நூல்களை உள்ளடக்கிய ஒரு நூல்நிலையத்தைப் போன்ற ஒரு தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ்நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள், அயல்நாட்டினர், விடுதலை வரலாறு, அரசியல் மாற்றங்கள், மாவட்டங்களின் தோற்றம், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி, வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் அந்தந்த மாவட்டத்தில் பிறந்து சாதனை நிகழ்த்திய சான்றோர்கள் என அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கிய ஒரு செய்தி ஆவணமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. ஒரு மாவட்டம் பற்றியோ, அறிஞர்கள் பற்றியோ அம்மாவட்டத்தில் நடந்த அறிய செய்திகள் பற்றிக் குறிப்பிடும் போதோ நாள், ஆண்டு ஆகியவற்றை ஆதாரங்களுடன் பதிவு செய்திருப்பதிலிருந்து ஒரு வரலாற்று ஆய்வாளருக்கான தகுதியை இந்நூலாசிரியர் பெற்றிருப்பதையே இந்நூல் காட்டுகிறது. சரித்திரத்தை இனிமேல் மாற்றி எழுத முடியாது. தமிழ்நாட்டின் சாதனைகளை இனிமேல் மாற்றி எழுத முடியும் என்ற உறுதிமொழியை இன்றைய இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்நூல் ஏணியாக உதவும். இந்நூலைப் படித்தவர்களுக்கு அது நன்கு விளங்கும். படித்துப்பாருங்கள் புத்தகத்திற்குள் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு உலகம் முழுவதும் பரவப்போகிறது. அதற்கு இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளியாக விளங்கும். அன்பளிப்பு வழங்க உகந்த நூல் மட்டுமல்ல இது. அறிவையும் கூடுதலாக வழங்கத் தகுதிமிக்க நூல் இது.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446561131,"sku":"BK4552","price":0.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/38-thamizhaga-mavattangal-varalarum-valarchiyum.jpg?v=1789045232"},{"product_id":"60-natkalil-arasiyal","title":"60 நாட்களில் அரசியல்","description":"\u003cp\u003eஅரசியல் தூய்மையாக வேண்டும் அரசியல் மக்களுக்கானதாக மாற வேண்டும் நல்லரசியல் நடக்கிற நாடாக வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்தப் புத்தகம் உங்களுக்கானதுதான். எனக்கு அரசியலே பிடிக்காது நமக்கு எதற்கு அந்த சாக்கடை எல்லாம் ? என்று முகம் சுளிப்பவரா நீங்கள்? முதலில் இந்த புத்தகத்தை நீங்கள் தான் படிக்க வேண்டும். அரசியலில் இறங்கி நம்முடைய மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறேன். அதற்கு முன்பு அரசியலில் என்னதான் நடக்கிறது என்பதை பளீரென்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்பவரா நீங்கள் ? அப்படியென்றால் இந்த புத்தகம் உங்களுக்கானதுதான். ஆமாம் நீங்கள் யாராக இருந்தாலும் இந்தப் புத்தகம் உங்களை நிச்சயம் புரட்டிப் போடும். இதுவரை பார்த்த கேள்விப்பட்ட பழகிய அரசியலில் இருந்து புதிதாக பலவற்றை உங்களுக்கு இந்நூல் எடுத்துக்காட்டும். ஏனெனில் நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றையும் இங்கே அரசியல்தான் தீர்மானிக்கிறது.அரசியலின்றி அணுவும் அசைவதில்லை.ஆனாலும் அரசியலில் இருந்து மக்கள் அந்நியப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அல்லது மக்களிடம் இருந்து அரசியல் அந்நியப்பட்டுக் கொண்டே போகிறது. எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான் என்று நீங்களும் நானும் ஒதுங்கிப் போய்விட முடியாது.நம்மைப் பாதிக்காதவரை எதை பற்றியும் கண்டுகொள்வதில்லை என்று ஒவ்வொருவரும் நினைத்து ஒதுங்கிவிட்டால் ஒருநாள் மொத்தமாக இழக்க வேண்டி வரும் . அப்படி நிகழ்வதற்கு முன்பே தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் ஒவ்வொருவர் கைகளிலும் உள்ளது. அதற்கான முயற்சிதான் இந்த 60 நாட்களில் அரசியல்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446593899,"sku":"BK4553","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/60-natkalil-arasiyal.jpg?v=1789045224"},{"product_id":"7th-sensepart-1","title":"ஏழாவது அறிவு (முதல் பாகம்)","description":"\u003cp\u003eஏழாவது அறிவு (முதல் பாகம்)\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446626667,"sku":"BK4554","price":92.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/7th-sensepart-1.jpg?v=1789045227"},{"product_id":"7th-sense-part-3","title":"ஏழாவது அறிவு (மூன்றாம் பாகம்)","description":"\u003cp\u003eஏழாவது அறிவு (மூன்றாம் பாகம்)\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446659435,"sku":"BK4555","price":80.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/7th-sense-part-3.jpg?v=1789045229"},{"product_id":"aadum-mayil","title":"ஆடும் மயில்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446692203,"sku":"BK4556","price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aadum-mayil.jpg?v=1789045229"},{"product_id":"aagaaya-thottigal","title":"ஆகாயத் தோட்டிகள்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446724971,"sku":"BK4557","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aagaaya-thottigal.jpg?v=1789045228"},{"product_id":"aakol-poosalum-perumkarkaala-naagareegamum-new-century-book-house","title":"ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரீகமும்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446757739,"sku":"BK4558","price":0.0,"currency_code":"INR","in_stock":false}]},{"product_id":"aalappirantha-marudhu-mainthan","title":"ஆளப்பிறந்த மருது மைந்தன்","description":"\u003cp\u003eபினாங்குச் சிறையில் வாடிய தமிழக இளவரசனின் கண்ணீர்க் கதை.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446790507,"sku":"BK4559","price":280.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aalappirantha-marudhu-mainthan.jpg?v=1789045228"},{"product_id":"aanaal-ithu-avanai-patri","title":"ஆனால் இது அவனைப் பற்றி","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446823275,"sku":"BK4560","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanaal-ithu-avanai-patri.jpg?v=1789045227"},{"product_id":"aanavam","title":"ஆணவம்","description":"\u003cp\u003eமனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு அவர்களது ஆணவமான குணாம்சம் எத்துணை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்து லிளக்குகிறது இந்நூல். ஆணவம் உள்ளவர்கள் இந்த சமூகத்தில் எப்படி கவனிக்கப்படுவார்கள் அவார்களுக்கான சமூக மரியாதை எவ்வளவு மோசமாக இருக்கும என்பதையெல்லாம் விவரிக்கும் இந்நூலில் அதிகப்படியான ஆணவகுணம் கொண்டவர்கள் வாழ்க்கையில் அடையும் பாதிப்புகளையும் ஆணவகுணம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வில் அடையும் முன்னேற்றங்களையும் எடுத்துரைக்கிறது.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446856043,"sku":"BK4561","price":28.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanavam.jpg?v=1789045228"},{"product_id":"aantaikalin-aathikka-thimirai-adakkiya-singkam-ckmanikkam","title":"ஆண்டைகளின் ஆதிக்கத் திமிரை அடக்கிய: சிங்கம் சி.கே.மாணிக்கம்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446888811,"sku":"BK4562","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aantaikalin-aathikka-thimirai-adakkiya-singkam-ckmanikkam.jpg?v=1789045230"},{"product_id":"aantharangka-vijaya-sampu","title":"ஆனந்தரங்க விஜய சம்பு (வரலாற்று பாவியம்)","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446921579,"sku":"BK4563","price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aantharangka-vijaya-sampu.jpg?v=1789045232"},{"product_id":"aanmika-thalathil-puratchiyalakal","title":"ஆன்மிகத் தளத்தில் புரட்சியாளர்கள்!","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446954347,"sku":"BK4564","price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanmika-thalathil-puratchiyalakal.jpg?v=1789045234"},{"product_id":"aarambakatta-muthalaaliyamum-tamil-samooga-maatramum-new-century-book-house","title":"ஆரம்பக்கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831446987115,"sku":"BK4565","price":0.0,"currency_code":"INR","in_stock":false}]},{"product_id":"aar-es-jacob-sirukathaigal-oru-thiranaaivu","title":"ஆர். எஸ். ஜேக்கப் சிறுகதைகள் ஒரு திறனாய்வு","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831447019883,"sku":"BK4566","price":156.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aar-es-jacob-sirukathaigal-oru-thiranaaivu.jpg?v=1789045227"},{"product_id":"aariyarai-thedi","title":"ஆரியரைத் தேடி","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831447052651,"sku":"BK4567","price":32.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aariyarai-thedi.jpg?v=1789045231"},{"product_id":"aariyar-dravidar-tamilar","title":"ஆரியர் திராவிடர் தமிழர்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831447085419,"sku":"BK4568","price":48.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aariyar-dravidar-tamilar.jpg?v=1789045226"},{"product_id":"aarminiya-naadodi-kathaikal","title":"ஆர்மீனிய நாடோடிக் கதைகள்","description":"\u003cp\u003eஆர்மீனிய நாடோடிக் கதைகள் இத்தொகுப்பில் உள்ள நண்பர்கள், யூசும் மிகுந்த நெசவாளி, அலெப்போ புரட்டர்களை விரட்டிய எரிவான் வர்த்தகன், கெட்டிக்கார மருமகள், அண்டப் புளுகள், கெட்டிக்காரப் பைத்தியம், பேய் யாரையும் விரட்டும் பேய், சகோதரனும் சகோதரியும் ஆகிய கதைகள் உள்ளத்துக்கு மகிழ்ச்சியூட்டுபவை மட்டுமல்ல. உணர்வுக்கு ஊட்டமளிப்பவையுமாகும். சிறுவர் முதல் முதியோர் வரை படித்து பல காலம் சொல்லி மகிழத்தக்கவை.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831447118187,"sku":"BK4569","price":24.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aarminiya-naadodi-kathaikal.jpg?v=1789045232"},{"product_id":"aarokkiya-selvam","title":"ஆரோக்கியச் செல்வம்","description":"","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831447150955,"sku":"BK4570","price":32.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aarokkiya-selvam.jpg?v=1789045229"},{"product_id":"aarukaatu-thurai","title":"ஆறுகாட்டுத் துறை","description":"\u003cp\u003eஆறுகாட்டுத் துறை மாணிக்கம் புதினத்திற்காக தமிழக அரசின் விருதும், கற்றாழை புதினத்திற்காக த,மு.எ.ச விருதும் பெற்றிருக்கும் சு.தமிழ்ச்செல்வியின் ‘ஆற்காட்டுத்துறை’ தமிழின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளின் வரிசையில் இடம்பெறும் வலிமையைப் பெற்றிருக்கிறது.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831447183723,"sku":"BK4571","price":200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aarukaatu-thurai.jpg?v=1789045229"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/collections\/NCBH.jpg?v=1789118728","url":"https:\/\/anytamilbooks.com\/collections\/new-century-book-house.oembed","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}